Deepest Sympathies for harishnavi
செல்வி. ஹரிஷ்ணவி கங்காதரன்
Miss.Harishnavi Gangadaran who is a student of Vavunniya Vipulanantha Vidhyalaya, She was Killed by attempt rape in her home.It happened when nobody is there in her home.
2016 பெப்ரவரி 16 அன்று மதிய வேளை வவுனியா உக்குளான்குளத்தில் உள்ள தனது வீட்டில் 13 வயதான கங்காதரன் ஹரிஷ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததாகக் கண்டறியப்பட்டது. வவுனியா விபுலானந்த வித்தியாலயத்தின் ஓர் அறிவுக்கூர்மையான இளம் மாணவியான ஹரிஷ்ணவி தான் ஓரளவு சுகவீனமுற்றிருந்ததாக உணர்வினைக் கொண்டிருந்ததினால் அன்றைய தினம் பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் தங்கியிருந்ததுடன், தனது புதிய சீருடையானது தனக்கு அதிகளவு கட்டையாக இருப்பதாக தனது தாயாரிடம் முறையிட்டுமுள்ளார். அந்நேரம் பாடசாலை மணி அடித்ததினாலும், பாடசாலையில் ஆசிரியர் ஒருவரான அவரது தாயார் பாடசாலைக்குச் செல்லவேண்டியிருந்ததினாலும், வீட்டின் உள்ளேயே இருக்குமாறு ஹரிஷ்ணவிக்கு கூறிவிட்டு, தனது ஏனைய இரு பிள்ளைகளுடன் (வயது 15 மற்றும் 10) காலை 7.50 மணி போல் பாடசாலைக்குச் சென்றார்.
பிறப்பு : 7 ஆவணி 2002
இறப்பு : 16 மாசி 2016
வயது : 14
பிறந்த இடம் : வவுனியா
வதிவிடம் : வவுனியா